000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a பாசுபதமூர்த்தி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a அருச்சுனனுக்கு பாசுபதம் அளிக்குமுன் அவனை சோதித்தறிய அவனோடு கிரதார்ச்சுனராய் சண்டையிடும் பாசுபதமூர்த்தி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a அருச்சுனனும் வேடராய் வந்துள்ள சிவபெருமானும் வலமாகவும், இடமாகவும் ஊர்த்துவஜானுவில் கால்களை வைத்துக் கொண்டு பன்றியைக் கொல்ல அம்பெய்தும் காட்சி. கிராதார்ச்சுனரின் பின்புறம் வராகம் காட்டப்பட்டுள்ளது. இருவரும் அரையாடை அணிந்து இளம் வீரர்களாய் காட்சியளிக்கின்றனர். சிவனார் ஜடாமகுடம் அணிந்துள்ளார். தலைக்குப் பின்னே அவருக்கு ஒளிவட்டம் காட்டப்பட்டுள்ளது. அருச்சுனன் உச்சிக்கொண்டை அணிந்துள்ளான். அருச்சுனனுக்கு மார்பின் குறுக்கே சன்னவீரம் செல்கிறது. இறைவன் கழுத்தில் கண்டிகை அணிந்துள்ளார். பக்தனோ சவடி அணிந்துள்ளான். இருவரும் கடகவளை, முன்வளைகள் அணிந்து, காதுகளில் வேறுபட்ட அணிகலன்களோடு திகழ்கின்றனர். இருவரும் முதுகுப்புறம் வாள்களைச் செருகியுள்ளனர். இடது கையில் வில்லை வைத்துள்ளனர். சிவனார் வில்லில் அம்பைப் பூட்டி எய்தும் நிலையில் உள்ளார். அருச்சுனனோ அதன் முதுகில் கட்டியுள்ள அம்பறாத்தூணியில் உள்ள அம்பை எடுக்க முனைகிறான். இதிலிருந்தே சிவனார் அருச்சுனனை விட விரைவாக அம்பெய்து வராகத்தை வதைத்துவிட்டார் என்பது புலப்படுகிறது. |
653 | : | _ _ |a கிரதார்ச்சுனர், பாசுபதமூர்த்தி, பாசுபதம், அருச்சுனன் தவம், இராஜசிம்மவர்மப் பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள், இராஜசிம்மேஸ்வரம், இராஜசிம்மன் கற்றளி |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84226806 |
915 | : | _ _ |a 79.6897132 |
995 | : | _ _ |a TVA_SCL_000053 |
barcode | : | TVA_SCL_000053 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |